Tuesday, February 8, 2011

மலேசியா கெடா மாநிலத்தில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு

மலேசியத் திராவிடர் கழக முன்னாள் தலைவர் திரு.இரெ.சு.முத்தையா அவர்களின் அன்பு அழைபின் பேரில் பெரியார் பார்வை ஆசிரியர் கவி அவர்களும் நண்பர் திரு. இராசேந்திரன் அவர்களும் மேற்கொண்ட பயணம்.



பிப்ரவரி மாதம் 4ஆம் நாள் காலை எட்டரை  மணிக்கு திரு. இரெ.சு.முத்தையா அவர்களும் பெரியாரியல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. கோவிந்தசாமி மற்றும் அவரின் துணைவியாருடன் மலேசியத் தமிழ்நெறிக் கழகப் பணிமனை (பத்துமலை) யிலிருந்து புறப்பட்டார்கள்.

சுங்கைப் பட்டாணி மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் திரு. துரை.அசோகன் அவர்கள் தலைவர் அவர்களை வரவேற்று பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் காணொளி இதோ......

No comments: