Saturday, August 22, 2015

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் / கிள்ளான் 02.08.2015

மக்கள் ஓசை ஆசிரியர் எம்.இராஜன் அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார் ம.தி.க. சாஆலாம் கிளைத்தலைவர் த.பரமசிவம்

பெரியார் பெருந் தொண்டர் திரு.வத்துமலை அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார் திரு.பெரியாசாமி


முதுபெரும் எழுத்தாளர் மு.வரதராசு அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்கிறார்

ஜப்பானிலிருந்து வந்த பேராசிரியர் முனைவர் அ.வீரமணி அவர்களுடன் சிங்கை மருதீஸ்வரன் மற்றும் நூலாசிரியர்

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு அவர்களிடம் நூலை பெறுகிறார் சிலாங்கூர் மாநில ம.தி.க துணைத் தலைவர் பொன் வாசகம் அவர்கள்

பொன் வாசகம் அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார் த.பரமசிவம்

பேராசிரியர் அ.வீரமணி உரையாற்றுகிறார்

மலேசிய மக்கள் சக்தி வேலன் அவர்கள் நூலை பெறுகிறார்

நூலாசிரியர் உரையாற்றுகிறார்

கிள்ளான் நகரான்மைக் கழக உறுப்பினர் மணிவண்ணன் நூலை பெறுகிறார்

நகரான்மைக் கழக உறுப்பினர் டத்தோ தீபாகரன் முதல் நூலைப் பெறுகிறார்







No comments: