Saturday, August 22, 2015

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் நூல் வெளியீடு / 02.08.2015 கிள்ளான்


02.08.2015 அன்று பிற்பகல் 3 மணிக்கு கிள்ளான் எம்.பி.கே ஆடிட்டோரியத்தில் மலேசிய திராவிடர் கழகம் சாஆலாம் கிளையும் கிள்ளான் பயனீட்டாளர் சங்கமும் இணைந்து நடத்திய கவி எழுதிய மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் நூல் வெளியீட்டு விழா படங்கள்
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ நூலை வெளியிட்டார்



சிங்கப்பூர் சொல்லின் செல்வர் முனைவர் ரெத்ன வெங்கடேசன் அவர்கள் நூலை திறனாய்வு செய்தார்



கிள்ளான் நகரான்மைக்குழு உறுப்பினர் டத்தோ தீபாகரன் அவர்கள் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்







No comments: