Friday, October 13, 2023

மோகன் சி லாசரஸ்

வெளி நாட்டில் இருந்து வரும் மதம் மாற்ற வரும் பணமும் மோகன் சி லாசரஸ்க்குதான்...

இவருக்கு கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவர்கள் சம்பாதிப்பதில் எல்லோரும் 10% லாபத்தையும் கொடுக்கணுமாம். இல்லாட்டி கண் குருடாகும்...அது இது என தன் மக்களை மிரட்டுவார்.

குரும்பூர் ரயில்வே நிலைய வெளி இடம் முழுவதையும் குத்தகைக்கு மத்திய அரசு மூலம் மோகன் சி லாசரஸ்தான் பெற்று உள்ளார் 

அப்பகுதியை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணியின் மாநில நிர்வாகி இவரிடம் எச்சில் பணம் பெற்று வலம் வரும் வலது கரம். அவர்தான் ரயில்வே இட நிர்வாகம் பொறுப்பை லாசரஸ்க்கு குரு ஜியிடம் பேசி வாங்கி கொடுத்தவர்.

இரயில்வே வளாகத்தில் 45 வருட பழமையான ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது.

அதை அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகத்தை வைத்து கோர்ட்டில் வழக்கு போட வைத்து உள்ளவர் மோகன் லாசரஸ். இப்போது சர்ச்சை தொடங்கி விட்டது.JCB இயந்திரம் வரை கொண்டு வந்ததை வழி படும் கொதித்தெழுந்து நிறுத்தினர். காரணம் அவர் சர்ச் பக்கத்தில் கோவில் இருக்கிறது.

இப்போ இந்துக்களும்,கிறிஸ்தவர்களும் இந்த நாசக்கார வன்முறை சிண்டிகேட்களால் வன்ம சண்டை போடணும்.

இப்போ இவர்கள் முட்டாளா?.

மக்கள் முட்டாளா?.

நாட்டில் அரசியல் சிண்டிகேட் மட்டும் அல்ல.

பணம் பறிக்கும் எண்ணத்தில் உள்ள மதவாத சிண்டிகேட் ஏமாற்று கூட்டணிகளை ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த மதங்களும் நிம்மதி பெற்று வாழவே இயலாது.

நீங்கள் எதிரி என எண்ணும் ஒருவரை விட அருகில் உள்ள துரோகியே நம்மை என்றும் அழிப்பார்கள்.

உணர்ச்சிகளை கட்டுப் படுத்துங்கள்.

வில்லை உடையுங்கள்.

தூத்துக்குடி அரசியல் சூப்பரா மக்களே!!.

தமிழக அரசியல் சிண்டிகேட்,மத சிண்டிகேட் இரண்டுமே ஒன்றுதான்.

பாலசுப்பிரமணியம் ஆதித்தன் T

No comments: